சொர்க்கச் சோலைகள். ( 5 )
நீரூற்றுக்களும் உள்ளன.إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
(இறைவனை) அஞ்சுவோர் சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 15:45
إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
(இறைவனை) அஞ்சியோர் பாதுகாப்பான இடத்திலும், சொர்க்கச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 44:51,52
فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ
அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் பீறிட்டு ஓடும்.
திருக்குர்ஆன் 55:50
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ
அவ்விரண்டிலும் பொங்கி வழியும் இரண்டு ஊற்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 55:66
عَيْنًا يَشْرَبُ بِهَا عِبَادُ اللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا
ஓர் ஊற்று! அதில் அல்லாஹ்வின் அடியார்கள் பருகுவார்கள். அவர்கள் (தாம்) இருக்குமிடத்திலிருந்தே அதைப் பெற்றுக் கொள்வார்கள்.
திருக்குர்ஆன் 76:6
عَيْنًا فِيهَا تُسَمَّىٰ سَلْسَبِيلًا
அங்குள்ள ஸல்ஸபீல் எனப்படும் நீரூற்றிலிருந்து புகட்டப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 76:18
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ
(இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 77:41
عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ
அது நெருக்கமானோர் அருந்துகிற நீரூற்று!
திருக்குர்ஆன் 83:28
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
அங்கே ஓடும் ஊற்றுகள் உண்டு.
திருக்குர்ஆன் 88:12
No comments:
Post a Comment