﷽ உபதேசம் : 583
30-01-2023 திங்கட்கிழமை"கன்னி கழிந்த பெண்ணாே, கன்னிப் பெண்ணாே இருவரிடமும் (ஏதேனும் ஒரு முறையில்) சம்மதம் பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபொழுது 'இறைத்தூதர் அவர்களே! கன்னிப்பொண்ணின் சம்மதம் பெறுவது எப்படி?' என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''அவளுடைய மெளனமே (அவளுடைய சம்மதம்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 5136
No comments:
Post a Comment