Saturday, January 28, 2023

உபதேசம் : 581

 ﷽ உபதேசம் : 581

28-01-2023 சனிக்கிழமை

قَالَتْ كُلَّ اللَّيْلِ أَوْتَرَ رَسُولُ اللَّهِ (ﷺ) وَانْتَهَى وِتْرُهُ إِلَى السَّحَرِ.

நபி (ஸல்) அவா்கள் இரவின் எல்லா நேரங்களிலும் வித்ரு தொழுக்கூடியவா்களாக இருந்தார்கள். (சில சமயம்) அவர்களின் வித்ரு ஸஹர் (ஸுபுஹ்) வரை நீண்டு விடும்!

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி - 996

No comments:

Post a Comment