﷽ குர்ஆன் வசனம் 357
23-02-2023 வியாழக்கிழமைஅநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதிநீர் வழங்கப்படும்.
[அல்குர்ஆன் 18:29]
No comments:
Post a Comment