Saturday, February 25, 2023

உபதேசம் 609

 ﷽ உபதேசம் 609

25-02-2023 சனிக்கிழமை

قَالَتْ كَانَ النَّبِيُّ (ﷺ) يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ "" سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي "".

'நபி(ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் ஸஜ்தாவிலும்

சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்ஃபிர்லீ

'இறைவா! நீ தூயவன்; உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு!' என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்'

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) புகாரி : 794

No comments:

Post a Comment