Friday, February 24, 2023

குர்ஆன் வசனம் 358

 ﷽ குர்ஆன் வசனம் 358

24-02-2023 வெள்ளிக்கிழமை

اِنَّ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اِنَّا لَا نُضِيۡعُ اَجۡرَ مَنۡ اَحۡسَنَ عَمَلًا‌

யார் நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்கிறார்களோ (அவ்வாறு) அழகிய செயல் செய்பவரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.

[அல்குர்ஆன் 18:30]

No comments:

Post a Comment