Saturday, February 18, 2023

உபதேசம் : 602

 ﷽ உபதேசம் : 602

18-02-2023 சனிக்கிழமை

கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் அணிந்திருந்த மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவா்கள், "அது என்ன?" என்று கேட்க, அவர் "(தொடையில் ஏற்படும் ஒருவித நோயை ) போக்க (அணிந்துள்ளேன்)" என்று கூறினார். அதற்கு நபி ஸல் அவர்கள், "இதை கழற்று! இது உனக்கு பலகீனத்தை தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்தால் ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்!" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அஹ்மத் - 19149

No comments:

Post a Comment