﷽ உபதேசம் : 602
18-02-2023 சனிக்கிழமைகையில் ஒரு மஞ்சள் நிற வளையம் அணிந்திருந்த மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவா்கள், "அது என்ன?" என்று கேட்க, அவர் "(தொடையில் ஏற்படும் ஒருவித நோயை ) போக்க (அணிந்துள்ளேன்)" என்று கூறினார். அதற்கு நபி ஸல் அவர்கள், "இதை கழற்று! இது உனக்கு பலகீனத்தை தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்தால் ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அஹ்மத் - 19149
No comments:
Post a Comment