Tuesday, February 14, 2023

உபதேசம் : 598

 ﷽ உபதேசம் : 598

14-02-2023 செவ்வாய்க்கிழமை

"யார் தாயத்தை தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் முழுமையாக்க மாட்டான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி) அஹ்மத் - 16763

No comments:

Post a Comment