Tuesday, February 21, 2023

உபதேசம் : 605

 ﷽ உபதேசம் : 605

21-02-2023 செவ்வாய்க்கிழமை

" குர்ஆனை சிரமத்துடன் தொடர்ந்து (தி்க்கிதிக்கி) ஓதி வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி - 4937

No comments:

Post a Comment