அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 5 )
اَللهُ أَكْبَرُ
அல்லாஹு அக்பர்.
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன்.
சட்டம் : இரண்டு ஸஜ்தாக்களின் போதும், இரண்டு ஸஜ்தாக்களை முடித்து எழும்போதும், அல்லாஹு அக்பர் கூறுதல்.
ஆதாரம் : நபி(ஸல்) அவர்கள் 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா' எனக் கூறியபின் 'அல்லாஹும்ம ரப்பனா வ லகல்ஹம்து' என்றும் கூறுவார்கள். மேலும் ருகூவு செய்யும் போதும் ருகூவிலிருந்து உயரும் போதும் தக்பீர் கூறுவார்கள். இரண்டு ஸஜ்தாக்களை முடித்து எழும்போதும் 'அல்லாஹு அக்பர்' எனக் கூறுவார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 795.
No comments:
Post a Comment