நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 437
06-09-2022 செவ்வாய்க்கிழமை
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகைக்குமுன் உறங்குவதையும் இஷாவுக்குப்பின் பேசிக் கொண்டிருப்பதையும் விரும்பாதவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ பர்ஸா (ரலி) திர்மிதீ - 153
No comments:
Post a Comment