Wednesday, September 7, 2022

நபிமொழி

 .             🥇🥇🥇🥇🥇🥇

           நபிமொழி

            நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; 

      (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். 

   அப்போது அவர்கள், 

       “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். 

      எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். 

    எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். 

    ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் :  அபூ ஹுரைரா ( ரலி)

நூல் : முஸ்லீம்  1777

No comments:

Post a Comment