﷽ உபதேசம் : 561
08-01-2023 ஞாயிற்றுக்கிழமை"நல்லது என்பது நற்குணமாகும். தீமை என்பது உன் உள்ளத்தை உறுத்துவதும், மக்கள் அதைப் பார்த்து விடுவாா்களோ என நீ பயந்து வெறுப்பதும் ஆகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) முஸ்லிம் - 2553
No comments:
Post a Comment