Monday, March 11, 2024

ஹதீஸ் கற்போம். ( 25 )

ஹதீஸ் கற்போம். ( 25 )

وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ
வகான யல்காஹு ஃபீ குல்லி லைய்லதின் மின் ரமழான ஃபயுதாரிஸுஹுல் குர்ஆன.
ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் அவர்களைச் சந்தித்து குர்ஆனை நினைவுபடுத்துபவர்களாக இருந்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6.

وَكَانَ {வகான}

இருந்தார்கள்.

يَلْقَاهُ {யல்காஹு}

அவர்களைச் சந்தித்து,

فِي كُلِّ لَيْلَةٍ {ஃபீ குல்லி லைய்லதின்}

ஒவ்வொரு இரவிலும்,

مِنْ رَمَضَانَ{மின் ரமழான}

ரமழான் மாதத்தின்,

فَيُدَارِسُهُ {ஃபயுதாரிஸுஹு}

நினைவுபடுத்துபவர்களாக,

الْقُرْآنَ {அல்குர்ஆன}

குர்ஆனை,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment