Thursday, September 1, 2022

உபதேசம் : 432

 ﷽ உபதேசம் : 432

01-09-2022 வியாழக்கிழமை

"தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம்! பின்னர் அதில் உளு செய்யவும் வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :  அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 63

No comments:

Post a Comment