அல்லாஹ் காற்றின் மீது சத்தியம் செய்தல்.
وَالذَّارِيَاتِ ذَرْوًا فَالْحَامِلَاتِ وِقْرًا
வேகமாக புழுதியைப் பரத்துபவை மீதும், மழையைச் சுமப்பவற்றின் மீதும்,
திருக்குர்ஆன் 51:1,2
وَالْمُرْسَلَاتِ عُرْفًا فَالْعَاصِفَاتِ عَصْفًا
தொடர்ந்து அனுப்பப்படுபவை (காற்றின்) மீதும், கடுமையாக வீசும் புயல் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 77:1,2
وَالنَّاشِرَاتِ نَشْرًا فَالْفَارِقَاتِ فَرْقًا
பரப்பி விடுபவை மீதும், ஒரேயடியாகப் பிரித்து விடுபவை மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 77:3,4
فَالْمُلْقِيَاتِ ذِكْرًا عُذْرًا أَوْ نُذْرًا
மன்னிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ படிப்பினையைப் போடுபவற்றின் (காற்றின்) மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 77:5,6
அல்லாஹ் குதிரைகள் மீது சத்தியம் செய்தல்.
وَالْعَادِيَاتِ ضَبْحًا فَالْمُورِيَاتِ قَدْحًا
மூச்சிறைத்து வேகமாக ஓடுபவைகளின் (குதிரைகளின்) மீதும், தீப்பொறியைப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
திருக்குர்ஆன் 100:1,2
No comments:
Post a Comment