Thursday, August 31, 2023

குர்ஆன் வசனம் 545

﷽ குர்ஆன் வசனம் 545
31-08-2023 வியாழக்கிழமை

وَمَا يَسۡتَوِى الۡاَعۡمٰى وَالۡبَصِيۡرُ  ۙ وَالَّذِيۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الۡمُسِىۡٓءُ
குருடரும், பார்வையுள்ளவரும் சமமாக மாட்டார்கள். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரும், தீமை செய்தவரும் (சமமாக மாட்டார்கள்).

[அல்குர்ஆன் 40:58]

No comments:

Post a Comment