Friday, August 11, 2023

உபதேசம் : 774

﷽ உபதேசம் : 774
11-08-2023 வெள்ளிக்கிழமை

"மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன் தான் (மறுமையில்) இருப்பான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) புகாரி - 6168

No comments:

Post a Comment