Friday, August 18, 2023

உபதேசம் : 782

﷽ உபதேசம் : 782
18-08-2023 வெள்ளிக்கிழமை

நபி (ஸல்) அவர்கள் பணிவாகவும் உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்கா முஸல்லா என்ற திடலுக்கு புறப்பட்டு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது நிகழ்த்தும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மாறாக மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) திர்மிதீ - 512

No comments:

Post a Comment