Friday, August 11, 2023

உபதேசம் : 742

﷽ உபதேசம் : 742
10-07-2023 திங்கட்கிழமை

"காய்ச்சலை ஏசாதே! ஏனெனில் கொல்லனின் உலை இரும்பின் துருவை அகற்றுவதைப் போன்று காய்ச்சல் ஆதமுடைய மக்களின் (மனிதர்களின்) தவறுகளை அகற்றி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) முஸ்லிம் - 5031

No comments:

Post a Comment