Wednesday, August 23, 2023

குர்ஆன் வசனம் 537

﷽ குர்ஆன் வசனம் 537
23-08-2023 புதன்கிழமை

وَاللّٰهُ يَقۡضِىۡ بِالۡحَقِّؕ وَالَّذِيۡنَ يَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِهٖ لَا يَقۡضُوۡنَ بِشَىۡءٍؕ

அல்லாஹ்வே நியாயத் தீர்ப்பு அளிப்பவன். அவனையன்றி அவர்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எது பற்றியும் தீர்ப்பளிக்க மாட்டார்கள்.

[அல்குர்ஆன் 40:20]

No comments:

Post a Comment