Friday, August 11, 2023

உபதேசம் : 752

﷽ உபதேசம் : 752
20-07-2023 வியாழக்கிழமை

''அல்லாஹ்வின் பாதையில் எவருடைய பாதங்களில் புழுதி படிகிறதோ அவரை நரகை விட்டும் அல்லாஹ் விலக்குகிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினாா்கள்.

அறிவிப்பவர் : அபூ அபஸ் (ரலி) புகாரி - 907

No comments:

Post a Comment