Thursday, August 24, 2023

உபதேசம் : 788

﷽ உபதேசம் : 788
24-08-2023 வியாழக்கிழமை

"மனதை வேதனை அடையச்செய்யும் செய்தி கேட்டும் உடனே தண்டித்துவிடாமல் மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ மூஸா அல் (ரலி) புகாரி - 7378

No comments:

Post a Comment