Wednesday, August 9, 2023

குர்ஆன் வசனம் 513

﷽ குர்ஆன் வசனம் 513
31-07-2023 திங்கட்கிழமை

மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும்போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான்.

[அல்குர்ஆன் 39:8]

No comments:

Post a Comment