Wednesday, August 9, 2023

குர்ஆன் வசனம் 516

﷽ குர்ஆன் வசனம் 516
03-08-2023 வியாழக்கிழமை

فَوَيۡلٌ لِّلۡقٰسِيَةِ قُلُوۡبُهُمۡ مِّنۡ ذِكۡرِ اللّٰهِ‌ؕ اُولٰٓٮِٕكَ فِىۡ ضَلٰلٍ مُّبِيۡنٍ‏

இறைவனை நினைப்பதை விட்டு உள்ளங்கள் இறுகிப் போனவர்களுக்குக் கேடு தான். அவர்களே தெளிவான வழிகேட்டில் இருப்பவர்கள்.

[அல்குர்ஆன் 39:22]

No comments:

Post a Comment