Friday, December 30, 2022

நூல்: புகாரி 1380

. ⛲⛲⛲⛲⛲⛲


             *நபிமொழி*


     *ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து* 

         *நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும்,* 
 *எதிர்பார்க்காமலும் கிடைக்குமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும்.* 

         *ஏனெனில் அது அல்லாஹ் அவருக்கு வழங்கிய பாக்கியமாகும்* 

       *என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*


அறிவிப்பவர்: காலித் பின் அதீ (ரலி)

நூல்: புகாரி 1380

No comments:

Post a Comment