Tuesday, December 20, 2022

உபதேசம் : 542

 ﷽ உபதேசம் : 542

20-12-2022 செவ்வாய்க்கிழமை

"இறைவழியில் போராடுகின்ற ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக்கின்றவரும் அவா் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய வீட்டாரின் நலனை பாதுகாக்கின்றவரும் புனிதப் போரில் பங்கு கொண்டவா் போன்றவராவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸைத் இப்னு காலித்(ரலி) புகாரி - 2843 

No comments:

Post a Comment