Saturday, December 10, 2022

நபிமொழி

. 🥝🥝🥝🥝🥝🥝

நபிமொழி


அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் உணவுப் பொருள் கொண்டு வரும் போது

இது அன்பளிப்பா? தருமமா? என்று அவர்கள் கேட்பார்கள்.

தருமம் தான் என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம், நீங்கள் உண்ணுங்கள் என்று கூறிவிடுவார். தாம் உண்ண மாட்டார்கள்.

அன்பளிப்பு என்று கூறப்பட்டால், தம் கையை தட்டிக் கொண்டு (விரைந்து) தோழர்களுடன் சேர்ந்து உண்பார்.


அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 2576 

No comments:

Post a Comment