Tuesday, October 11, 2022

குர்ஆன் வசனம் 222

 ﷽ குர்ஆன் வசனம் 222

11-10-2022 செவ்வாய்க்கிழமை

وَالَّذِيۡنَ عَمِلُوا السَّيِّاٰتِ ثُمَّ تَابُوۡا مِنۡۢ بَعۡدِهَا وَاٰمَنُوۡۤا  اِنَّ رَبَّكَ مِنۡۢ بَعۡدِهَا لَغَفُوۡرٌ رَّحِيۡمٌ

யார் தீமையான காரியங்களைச் செய்து, பின்னர் திருந்தி நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை) உமது இறைவன் அதன் பிறகு மன்னிப்பவன்.

[அல்குர்ஆன் 7:153]

No comments:

Post a Comment