Friday, October 28, 2022

உபதேசம் : 489

 ﷽ உபதேசம் : 489

28-10-2022 வெள்ளிக்கிழமை

" தமது மார்க்கத்தைக் காப்பதற்காகப் போராடி ஒருவர் கொல்லப்பட்டு விட்டால், அவர் உயிர்த்தியாகி ஆவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சயீத் பின் ஸைத் (ரலி) திர்மிதீ - 1341

No comments:

Post a Comment