Monday, October 24, 2022

நூல் : புகாரி 5624

🍄🍄🍄🍄🍄🍄

நபிமொழி

நபி  (ஸல்) அவர்கள்: 

நீங்கள் உறங்(கப் போ)கும்போது 

விளக்குகளை அணைத்துவிடுங்கள். 

கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். 

தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். 

உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்` என்று கூறினார்கள். 

அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன். 

அறிவிப்பவர் :  ஜாபிர் (ரலி)

நூல் :  புகாரி  5624

No comments:

Post a Comment