Friday, October 28, 2022

குர்ஆன் வசனம் 239

 ﷽ குர்ஆன் வசனம் 239

28-10-2022 வெள்ளிக்கிழமை

وَاِنۡ تَوَلَّوۡا فَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰهَ مَوۡلٰٮكُمۡ ‌ؕ نِعۡمَ الۡمَوۡلٰى وَنِعۡمَ النَّصِيۡرُ

அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் உங்களின் பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவன் சிறந்த பாதுகாவலன். சிறந்த உதவியாளன்.

[அல்குர்ஆன் 8:40]

No comments:

Post a Comment