நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 467
06-10-2022 வியாழக்கிழமை
"இமாம் உரை நிகழ்த்தும் போது (பேசிக் கொண்டிருப்பவரை நோக்கி) மௌனமாக இரு என்று ஒருவர் கூறினால் வீணான காரியத்தைச் செய்தவர் ஆவார்?" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 470
No comments:
Post a Comment