நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 468
07-10-2022 வெள்ளிக்கிழமை
"ஜும்ஆ நாளில் யார் மக்களின் பிடரிகளை தாண்டிச் செல்கிறரோ அவர் நரகத்தின் பக்கம் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்கிறார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆத் பின் அனஸ் (ரலி) திர்மிதீ - 474
No comments:
Post a Comment