Wednesday, October 19, 2022

உபதேசம் :- 480

 ﷽ உபதேசம் :- 480

19-10-2022 புதன்கிழமை

"1.அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் 

2.பெற்றோரை புண்படுத்தல்

3.கொலை செய்தல்

4.பொய் கூறுதல்.

ஆகியவை பெரும்பாவங்களில் அடங்கும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :அனஸ் (ரலி) திர்மிதீ - 1128

No comments:

Post a Comment