﷽ உபதேசம் : 474
13-10-2022 வியாழக்கிழமை
"1.வெட்கப்படுதல்
2.நறுமணம் பூசுதல்
3.பல் துலக்குதல்
4.மணம் முடித்தல்
ஆகிய 4 விஷயங்களும் இறைத்தூதர்களின் வழிமுறைகளில் உள்ளவையாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல்அன்சாரீ (ரலி) திர்மிதீ - 1000
No comments:
Post a Comment