﷽ உபதேசம் : 478
17-10-2022 திங்கட்கிழமை
"மக்களில் நற்குணம் மிகுந்தவரே நிறைவான இறைநம்பிக்கையாளர் ஆவார். தம் மனைவியிடம் நற்பண்புகளுடன் நடந்து கொள்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 1082
No comments:
Post a Comment