நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
தினமும் ஓர் உபதேசம் : 465
04-10-2022 செவ்வாய்க்கிழமை
"யாா் அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை விட்டுவிட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுல் ஜஃது (ரலி) திர்மிதீ - 460
No comments:
Post a Comment