Tuesday, March 28, 2023

நரகத்தில் உணவு. ( 1 )

 நரகத்தில் உணவு. ( 1 )

கொதிக்கும் நீர் புகட்டப்படும்.

وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْفُرُونَ

(ஏகஇறைவனை) மறுப்போருக்கு அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் கொதிக்கும் பானமும், துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
திருக்குர்ஆன் 10:4

ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ

கொதிக்க வைக்கப்பட்ட பானமும் இதற்கு மேல் அவர்களுக்கு உண்டு.
திருக்குர்ஆன் 37:67

يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ

அதற்கும், கொதிநீருக்குமிடையே அவர்கள் உழல்வார்கள்.
திருக்குர்ஆன் 55:44

فِي سَمُومٍ وَحَمِيمٍ وَظِلٍّ مِّن يَحْمُومٍ

அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 56:42,43

فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ

அதற்கு மேல் கொதி நீரைக் குடிப்பீர்கள்.
திருக்குர்ஆன் 56:54

وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ وَتَصْلِيَةُ جَحِيمٍ

பொய்யெனக் கருதி வழிகெட்டவராக இருந்தால் கொதி நீரும், நரகில் கருகுவதும் விருந்தாகும்.
திருக்குர்ஆன் 56:92,93,94

تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ

கொதிக்கும் ஊற்றிலிருந்து புகட்டப்படும்.
திருக்குர்ஆன் 88:5

No comments:

Post a Comment