நரகத்தில் உணவு. ( 2 )
சீழ் புகட்டப்படும்.مِّن وَرَائِهِ جَهَنَّمُ وَيُسْقَىٰ مِن مَّاءٍ صَدِيدٍ
அவனுக்கு முன்னே நரகம் உள்ளது. அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும்.
திருக்குர்ஆன் 14:16
يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِن كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ ۖ وَمِن وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ
அதை மிடறுமிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது. ஒவ்வொரு திசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்கு மேல் கடுமையான வேதனையும் உள்ளது.
திருக்குர்ஆன் 14:17
هَٰذَا فَلْيَذُوقُوهُ حَمِيمٌ وَغَسَّاقٌ
இதோ கொதி நீரும், சீழும் உள்ளது. இதை அவர்கள் சுவைக்கட்டும்.
திருக்குர்ஆன் 38:57
وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ
சீழைத் தவிர வேறு உணவும் இல்லை.
திருக்குர்ஆன் 69:36
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
கொதி நீரையும், சீழையும் தவிர.
திருக்குர்ஆன் 78:25
No comments:
Post a Comment