﷽ உபதேசம் : 635
23-03-2023 வியாழக்கிழமை"ஒருவருக்கு இரண்டு மனைவிகள்
இருந்து அவ்விருவருக்கும் மத்தியில் அவா் நீதமாக நடக்கவில்லையென்றால் மறுமையில் அவருடைய
ஒரு (தோள்) புஜம் சாய்ந்தவராக வருவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 1060
No comments:
Post a Comment