ஸக்கூம் மரமே உணவாகும்.
إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ
அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம்.
திருக்குர்ஆன் 37:64
فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
அவர்கள் அதிலிருந்து சாப்பிடுவர். அதிலிருந்து வயிறுகளை நிரப்புவர்.
திருக்குர்ஆன் 37:66
إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ طَعَامُ الْأَثِيمِ
ஸக்கூம் எனும் மரம் குற்றவாளியின் உணவாகும்.
திருக்குர்ஆன் 44:43,44
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
பொய்யெனக் கருதிக் கொண்டு வழிகேட்டில் இருந்தவர்களே! பின்னர், நீங்கள் ஸக்கூம் எனும் மரத்திலிருந்து உண்பீர்கள்.
திருக்குர்ஆன் 56:51,52
فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
அதனால் வயிறுகளை நிரப்புவீர்கள்.
திருக்குர்ஆன் 56:53
No comments:
Post a Comment