Tuesday, March 14, 2023

நூல் : புகாரி 6997

நபிமொழி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்`

(கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார்.

ஏனெனில்,

ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்கமாட்டான்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : புகாரி 6997

No comments:

Post a Comment