Sunday, March 19, 2023

குர்ஆன் வசனம் 380

 ﷽ குர்ஆன் வசனம் 380

18-03-2023 சனிக்கிழமை

وَّاَنَّ السَّاعَةَ اٰتِيَةٌ لَّا رَيۡبَ فِيۡهَا ۙ وَاَنَّ اللّٰهَ يَـبۡعَثُ مَنۡ فِى الۡقُبُوۡرِ

யுகமுடிவு நேரம் வந்தேதீரும்! அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மண்ணறைகளில் உள்ளவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான்.

[அல்குர்ஆன் 22:7]

No comments:

Post a Comment