பலனை(நன்மை) இழக்கும் நோன்பு
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் யார் (ரமலான்மாதம்) நோன்பு நோற்று பொய்யான பேச்சையும்,(தீய)பொய்யான செயலையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும்,
தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்கு தேவையில்லாத ஒன்று என்றார்கள்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்:புகாரி:1894
No comments:
Post a Comment