ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்!
எவர் குர்ஆனை இரவின் ஆரம்பத்தில் முழுமையாக முடிப்பாரோ அவருக்காக காலை வரை மலக்குகள் பாவமன்னிப்பு தேடுகின்றார்கள்.
எவர் பகலின் ஆரம்பத்தில் குர்ஆன் முழுமையாக முடிப்பாரோ அவருக்காக மாலை வரை மலக்குகள் பாவமன்னிப்பு தேடுகின்றனர்.
நூல் : சுனனு தாரமீ 3812
No comments:
Post a Comment