Thursday, March 30, 2023

குர்ஆன் வசனம் 392

 ﷽ குர்ஆன் வசனம் 392

30-03-2023 வியாழக்கிழமை

وَهُوَ الَّذِىۡۤ اَحۡيَاكُمۡ ثُمَّ يُمِيۡتُكُمۡ ثُمَّ يُحۡيِيۡكُمۡ‌ ؕ اِنَّ الۡاِنۡسَانَ لَـكَفُوۡرٌ

அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

[அல்குர்ஆன் 22:66]

No comments:

Post a Comment