இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்
🤚👁️👁️🤚💓🏆 என்று கூறுவான்“.(புகாரி 1145,📚 முஸ்லிம் 1386)
No comments:
Post a Comment