Sunday, March 5, 2023

குர்ஆன் வசனம் 367

 ﷽ குர்ஆன் வசனம் 367

05-03-2023 ஞாயிற்றுக்கிழமை

اِنَّهٗ مَنۡ يَّاۡتِ رَبَّهٗ مُجۡرِمًا فَاِنَّ لَهٗ جَهَـنَّمَ‌ ۚ لَا يَمُوۡتُ فِيۡهَا وَ لَا يَحۡيٰى

தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.

[அல்குர்ஆன் 20:74]

No comments:

Post a Comment