. ...🌹...
...ஏக இறைவனின் பெயரால்...இன்றைய (23.02.2023)நபி மொழி.
தினமும் ஓர் உபதேசம் : 2116
'நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம்
செய்துகொண்டன. நரகம்..... ”அக்கிரமக்காரர்களும் ஆணவம் கொண்டவர்களுமே, எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது. சொர்க்கம்.... ”பலவீனர்களும் ஏழைகளுமே, எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது'
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் - முஸ்லிம் : 5469
🌹📖🌹
No comments:
Post a Comment